Monday 17 May 2021

சுயமுன்னேற்றத் தன்னம்பிக்கைப் பதிவு – 2 - பேராசிரியர் Dr.அ.பரிவழகன் - Self Motivation and Self Confidence

ஏதோ ஒன்று நாம் சாதிக்க வேண்டும் என்று மனது சொல்கிறது, சமயம் வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டுமா ? “உழைப்பு நம்முடைய கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது” இன்றே களத்தில் இறங்குவோம் எதிர்ப்படும் இன்னல்கள் அனைத்தும் தவிடு பொடியாகட்டும்.

துவண்டு வீட்டில் இருக்கப் பிறக்கவில்லை நாம், துயரங்களைத் தூக்கி வீசும் வல்லமை பெற்றுள்ளோம் நாம், ம் புறப்படுங்கள்,

இனி ஒவ்வொரு மணித்துளியும் விதைகளாகட்டும்     

No comments:

Post a Comment