இன்றோடு சரியாக ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன நான் தமிழ் இலக்கியம் , சமூகம் , கலாச்சரம் சார்ந்து பேச, எழுத, செயல்படத் தொடங்கி, நான் கடந்து வரும் ஒவ்வொரு ஆண்டும் எனக்குப் பல நல்ல கற்பிதங்களையும், படிப்பினைகளையும் தினம்தோறும் வழங்கி வருகின்றன. சிலநேரம் வெற்றிகள் சிலநேரம் தோல்விகள் என என்னுடையப் பயணம் தொடர்கிறது, இறைவனின் அருளோடும் உங்களின் அன்போடும் !
-அ.பரிவழகன்
27/02/2017

No comments:
Post a Comment